தீவிரவாதம்

துப்பாக்கி வைத்திருப்பனை தீவிரவாதி என்கிறான்
அனுகுண்டு வைத்திருப்பவன்


அப்பாவித் தமிழர்கள் மீது
பேரினவாத ராணுவம் நடத்திய
கொலைவெறித் தாக்குதலில்
ஐம்பது பேர் பலியானார்கள்
ஐந்நூறு பேர் புலியானார்கள்

No comments: